ஓடை ஆசிரியர் குறிப்பு


dac

வாணிதாசன் 


 

ஆசிரியர் குறிப்பு :


பெயர் : வாணிதாசன் 

இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு

பெற்றோர் : அரங்க  திருக்காமு , துளசியம்மாள்.

ஊர் : வில்லியனூர்-புதுவை .
 
காலம்  : 22.7.1915 முதல் 7.6.1974 .

அறிந்த மொழிகள் : தமிழ் , ஆங்கிலம் , பிரெஞ்சு ,தெலுங்கு .

சிறப்பு பெயர்கள் : பாவலர்மணி , தமிழகத்தின் வோர்ஸ்ட்வொர்த் , 
                                           பாவலர் மன்னன், கவிஞரேறு  .

பணி : தமிழாசிரியராக பணியாற்றினார் 

இயற்றிய நூல்கள் : தமிழச்சி , கொடிமுல்லை , தொடுவானம் ,                                                                     எழிலோவியம்  , குழந்தை இலக்கியம் .

 

*இவருக்கு பிரெஞ்சு அரசு செவாலியர்  விருது வழங்கி  சிறப்பித்துள்ளது .

*இவர் பாரதிதாசனின்  மாணவர் ஆவார் 

*பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது 


 




Comments